நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்களை ஏவியதாக. நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு நடிகையிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திலீப் தலைமையில் பல மலையாள நடிகர்கள், நடிகைகள், பாடகர், பாடகிகள் வெளிநாடுகளுக்கு சென்றுவந்துள்ளனர். நடிகை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட பின் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிக்கு சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட, நடிகையும் பாடகியுமான ரிமி ரோனியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். சிறப்புபடை போலீசார் அவரிடம் போனில் நடத்திய விசாரணையில், ‘திலீப் மற்றும் காவ்யாவுடன் தனிப்பட்ட முறையும் நட்பு ஏதும் இல்லை என்றும் நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தை சேனலில் பார்த்தே தெரிந்துகொண்டதாகவும் ரிமி தெரிவித்துள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!