சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் இன்றும் அதிகரித்தே காணப்படுகிறது.
கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கக் கூடியதாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26 ஆம்தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பை அடுத்து, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
ஆயினும், சென்னையில் வழக்கம்போல கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. எனினும், இங்கு நாளொன்றுக்கு 500 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து தற்போது 250 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?