போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நோயாளிகளை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இலவசமாக அழைத்துச் செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
பரமக்குடியைச் சேர்ந்த முஹமது யூசுஃப், கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். கொரோனா முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முஹமது யூசுஃப் கைபேசிக்கு அழைத்தாலோ, நோயாளிகள் வாகனத்திற்காகக் காத்திருந்தாலோ, தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச்சென்று மருத்துவமனைகளில் இறக்கி விடுகிறார்.
கடந்த ஆண்டு பொதுமுடக்க காலத்திலும் இந்தச் சேவையைச் செய்திருக்கிறார் முஹமது யூசுஃப். பரமக்குடி மக்கள் பலரும் இவரது சேவையை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?