ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரை மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார் .
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் -19 தொடர்பான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி, சுங்க வரி மற்றும் ஏனைய வரிகளை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட அனுமதிக்குமாறும், மேற்கு வங்கத்திற்கு அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு வழங்கப்படுவதையும், மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்குவதையும் உறுதி செய்யுமாறும் அவரிடம் கேட்டுக்கொண்டார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி