கொரோனா கடுமையாக பாதித்திருக்கும் இந்தியாவுக்கு 1.25 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்துகளை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளனர் அமெரிக்க மக்கள்.
இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறார்கள். இன்று ரெம்டெசிவிர் என்ற கொரோனா சிகிச்சைக்கான முக்கிய மருந்தின் 1,25,000 குப்பிகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தன . இதுவரை 4 விமானங்களில் நிவாரணப்பொருட்கள் வந்துள்ளன, மேலும் பல உயிர் காக்கும் பொருட்களும் வந்துகொண்டுள்ளன” எனத் தெரிவித்தார்
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்