ஆடவருடன் பயிற்சியில் ஈடுபட்டதே சிக்சர்கள் அடிக்கும் திறமையை தாம் வளர்த்துக் கொள்வதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் ரன்குவிக்கும் வேகத்தில் தாம் ஆட்டமிழந்ததாக அவர் கூறியுள்ளார். உடல்திறனை சீராக வைத்துக்கொள்ள பயிற்சியின் போது கால்பந்து விளையாடுவதாகவும் அவர் கூறினார். மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்களில் ஹர்மன்பிரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழக்காமல் 171 ரன்களும், இங்கிலாந்துக்கு இறுதிப் போட்டியில் 51 ரன்களும் அவர் எடுத்தார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்