தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழகத்தில் இன்றும்,நாளையும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் என்பதால் நேற்றே மதுவாங்க ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் ஒரே நாளில் 292 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. தமிழகத்தில் அதிகளவாக சென்னை மண்டலத்தில் 63 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின.
இதற்கு அடுத்தபடியாக மதுரையில் 59 கோடி ரூபாய்க்கும், சேலம், திருச்சியில் தலா 56கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகின. மேலும் கோவையில் 56 கோடியே 37லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி நிலையில், தற்போது அதை விட 40கோடி ரூபாய் கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்