அசாம் மாநிலத்தில் அடுத்தடுத்து மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு மேகாலயா மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே தஞ்சமடைந்தனர், இதன் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வடக்கு கவுஹாத்தில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே நிலநடுக்கம் தொடர்பாக அசாம் முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்