நாமக்கல் அருகே ட்ரோனை பயன்படுத்தி மரவள்ளி பயிருக்கு மருந்து தெளிக்கும் விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் நேரத்தையும், மருந்து செலவையும் குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மோகனூர், ஒருவந்தூர், சங்கரம்பாளையம் செல்லியம்பாளையம், வடுகப்பட்டி, உன்னியூர், கிடாரம், ஒருவந்தூர் புதூர், கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆண்டு தோறும் மரவள்ளி, பருத்தி, வாழை பயிரிடும் போது பூச்சிகள் அதிகம் தாக்கி வந்த நிலையில், பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் நவீன ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரம் பாதி அளவாக குறைவதோடு மருந்து செலவும் வெகுவாக குறைவதாகவும் அதாவது ஒரு ஏக்கருக்கு தெளிக்கும் மருந்தை 2 ஏக்கருக்கு தெளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்