’நடிகர் அஜீத்தின் திறமையை நேரில் பார்த்து வியந்த சாட்சி நான்’ என கபிலன் வைரமுத்து
புகழ்ந்துள்ளார்.
விவேகம் படத்தின் திரைக்கதை எழுதியதில் கபிலன் வைரமுத்துவும் பணியாற்றியுள்ளார். அப்படத்தில் ’காதலாட’ பாடலையும் அவர் எழுதியுள்ளார். அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய நட்சத்திரமான அஜித்துடன் பணியாற்றியது உற்சாகத்தை கொடுக்கிறது. அஜீத்தின் ஃபெர்பார்மன்ஸ், சண்டைக் காட்சிகளை ஷூட்டிங் நேரில் பார்த்து வியந்தேன். சண்டைக்காட்சிகளில் அவர் எடுக்கும் முயற்சிகள் வியக்க வைக்கின்றன. என்னால் நம்ப முடியாத அளவிற்கு அவர் உழைப்பைக் கொட்டி இருக்கிறார். அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். அவர் மிக உயரத்தில் இருந்து சண்டைக்காட்சிக்காக குதித்தை நேரில் பார்த்து வியந்த சாட்சி நான். அவரது உழைப்பால் விவேகம் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்கிறார் கபிலன் வைரமுத்து.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!