கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்கள் இணை நோயுள்ளவர்களாகவும், கர்ப்பிணிகளாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் உள்ள ஆதார் திருத்த மையங்களின் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வங்கி செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டாலும் ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் தங்குதடையின்றி இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!