இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவுக்கு, டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என ஹிமாச்சல் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேற உறுதுணையாக இருந்த வர்மாவை, காவல்துறை பணியில் சேர வருமாறு, ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீர்பத்ர சிங் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய சுஷ்மா வர்மா, 7 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளுடன் 15 விக்கெட்டுகள் வீழ்த்தக் காரணமாக இருந்தார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக் காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் பட்டியலில் சுஷ்மா முதலிடம் பிடித்தார்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்