சீர்காழியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, மீனவர்கள் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பிணைக்கைதிகளை நீக்க இதுவரை நெதன்யாகு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டிற்கு இடம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி
இருளர் இன மக்கள் வீடுகளில் கருப்பு கொடிக்கட்டி, மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.