கர்நாடக மாநிலம் கலபுரகியில் பி.யு.சி இரண்டாம் ஆண்டு தேர்வில் தனது தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில் ஓட்டுநர் பயிற்சி பெறும் போது கட்டுப்பாட்டை இழுந்த கார் ஆற்றில் விழுந்து விபத்து. நகைக்கடை உரிமையாளரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்முதலாய் வந்த மாதவிடாயால் ஏற்பட்ட ரத்தக்கறையைச் வேறுவிதமாகச் சந்தேகப்பட்ட சகோதரர் ஒருவர், தன் தங்கையையே தீ வைத்து கொலை செய்த கொடூரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.