உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, லக்னோவில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“நந்திக் கடவுள் (வாரணாசி) நான் ஏன் காத்திருக்க வேண்டுமென கேட்டு தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு வழிபாடு தொடங்கியுள்ளது. இப்போது கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்” என உபி சட்டப்பேரவையில் யோகி ஆதித்யநாத் தெர ...