தைவானில், அடுத்தடுத்து 80 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டங்கள் குலுங்கியன. இதனால் தைவான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்ட ...
ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு சென்ற அரசு நகர பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வேகமாக பந்து வீசும் திறனை இழந்து வருவது கவலையளிப்பதாக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அவர் மிதவேகப் பந்து வீச ...
கேரளாவில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.