இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது - ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் போலீசாரே காரணம் என வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை உரிமையாளர் மதன் செல்வராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.