இன்சாட் 3DS செயற்கைக்கோள் GSLV - F14 ராக்கெட் மூலம், வெற்றிகரமாக விணணில நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் வானிலை குறித்து துல்லிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் என்று இஸ்ரோ தெர ...
காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்: வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்,