வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும், ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வாக்காளிக்க வரும் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் செல்கிறது புதிய தலைமுறையின் சிறப்புப் பேருந்து. இப்பயணம் இன்று தொடங்கிய நிலையில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்கள் உறுதிமொழ ...