சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1448 மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்தித்தது குறித்து, ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் துரைசாமி ...
பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.