சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியான உடன் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பாதிப்புகளின் தீவிரத்தை வெகுவாக குறைக்க உதவியது. அந்த வகையில ...
தொடர்ச்சியான அதிகனமழைக்கு காரணம் என்ன?.. மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை தொடர்வதற்கான காரணம் என்ன? அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ...