விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.