மதுரையில் தனியார் மழலையர் பள்ளியொன்றில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து இளவரசர், இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரம் சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து... டூவீலரில் சென்றவர், காரில் சென்ற குழந்தை உட்பட மொத்தமாக 5 பேர் உயிரிழப்பு. விபத்து தொடர்பான அசிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளிய ...
முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.