“என் படத்தில் 6 திருநங்கைகள் நடிக்கின்றனர். அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். நமது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்” என இயக்குனர் மிஷ்கின் வைத்த ...
“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு ...
ஆண்டுக்கொரு முறை மட்டுமே பூக்கும் அதிசய பூவான பிரம்ம கமலம் பூ பூத்ததையடுத்து, அதற்கு படையலிட்டு பூஜை செய்து வழிபட்டுள்ள சம்பவம் போச்சம்பள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.
தொண்டர்களும் ரசிகர்களும் அதிகளவில் திரளுவதால் விஜயகாந்தின் உடலை ராஜாஜி அரங்கில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.