“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு ...
“128 வழக்கு இருக்கு என்மேல... நான் பயந்த ஆளா? 13 வருஷமா இந்த வழக்கையெல்லாம் (விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு) நான் பார்த்துட்டு இருக்கேன்!” - அண்ணாமலையை சாடிய சீமான்
ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘வேளாண்மை நம் பண்பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சீமான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பி பேசினார். அத ...
காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.