உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக குழாய் பதிக்கப்பட்டுவந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பண ...
"தொடர்ந்து என் மீது வதந்திகளை பரப்பி என்னை அச்சுறுத்துவது போல் பெண்மையை இழிவுபடுத்தி பேசினால் அதற்கு என்ன பதிலடி கொடுக்க வேண்மென்பது தமிழர் முன்னேற்ற படைக்கு தெரியும். வன்முறைக்கு வன்முறைதான் ஆயுதம்" ...
மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரம் சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து... டூவீலரில் சென்றவர், காரில் சென்ற குழந்தை உட்பட மொத்தமாக 5 பேர் உயிரிழப்பு. விபத்து தொடர்பான அசிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளிய ...
முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடனமாடி வாக்கு சேகரித்தார். இதேபோல பழம்விற்று ஓட்டு கேட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இப்படி தேர்தல் களத்தில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்...