மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்று பாஜகவிற்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடையை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது.
பாஜக பெண் நிர்வாகி, அவரது சகோதரி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.