“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டியை ஓட்டி வந்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து ...
நெதலர்லாந்தின் முன்னாள் பிரதமரான ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரே தருணத்தில் கருணைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.