தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் பணி செய்துக்கொண்டே நீட் தேர்வுக்கு சுயமாக படித்து வெற்றிபெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த இளம் காவலர் பற்றிய செய்திக்குறிப்பினை பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை ஆட்சேர்ப்புத் தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்ட 20 பேருடன் (Solver Gang) 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.