கரூர் ஆனூர் அம்மன் கோவிலில் அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், "மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பதை புனிதமானதாக நான் கருதுகிறேன்" என ...
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாபுரா தாலுகா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.