பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்களுக்கு நீண்ட மண்டல கால மகோற்சவம் நிறைவுற்ற நிலையில், மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜோதி சுரோகா வெல்லும் 3வது தங்கப்பதக்கம் இது என ...
"படைப்புகளில் மாயா ஏஞ்சலோ மையப்படுத்தும் சகிப்புத்தன்மை, நீதி மற்றும் சமத்துவம் தென்னிந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்”