தெலங்கானாவில் வியாபாரிகளுடன் ரகசிய கூட்டணி அமைத்துச் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், மார்க்கெட் கமிட்டி தலைவியின் சேலையைப் பிடித்து இழுத்து வந்து விவசாயிகள் சிலர், வீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ...
சென்னையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவுககு கடுமையாக உயர்ந்துள்ளது. பூண்டின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.450 முதல் 500 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நமது செய்தியாளர் விக்னேஷ்முத்து, வழ ...
தீபாவளி என்றாலே பட்டாசுகளுக்கு தான் முதலிடம். ஆனால், சேலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பட்டாசுகள் விற்பனையாகவில்லை என்கின்றனர் வியாபாரிகள். காரணம் என்ன வீடியோவில் விரிவாக காணலாம்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை பல கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம் சில இடங்களில் மழையால் விற்பனையும் பாதிக்கப்பட்டது.
தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் பட்டாசு வியாபாரிகள் திரண்டுள்ளனர். இது குறித்து நமது செய்தியாளர் தரும் வி ...