பாமகவை மிரட்டி கூட்டணியில் இணைத்துள்ளனர் என்று அம்பத்தூரில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
"தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது, தாங்கள் வலிமையோடு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் பாஜகவின் வாடிக்கையாகும்" திருமாவளவன்
"உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி தங்கள் கட்சிக் கணக்கில் கொள்ளையடித்து வசூலித்த தொகைக்குத் தாக்குதலை உச்ச நீதிமன்றம் கொடு ...