மதுரை - பைக்கில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், அவரது தாலி செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அப்பெண் கீழே விழுவே, சாலையில் அவரை தரத்தரவென இழுத்துச் சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர ...
எஸ் எஸ் ஐ பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. ஆடு திருடியவர்களைப் பிடிப்பதற்காக முற்பட்டப்போது குற்றவாளிகள் எஸ் எஸ் ஐ பூமிநாதனை கொலை செய்தார்கள்.
டெல்லியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஆசிரியையொருவரின் கையில் இருந்த செல்போனை (ஐபோன்) பறிக்க முயன்றுள்ளனர் திருடர்கள் சிலர். இதில் அவரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.