பயணிகளை யார் அதிகமாக ஏற்றுவது என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் அரசு பேருந்து நடத்துநரை ஓட ஓட விரட்டி தாக்கிய தனியார் பேருந்து ஒட்டுனர் மற்றும் நடத்துநர்.
தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.