ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவச் செலவுக்காக கொண்டுசெல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணத்தைக் கொண்டுசென்றவர்கள் அதிகாரிகளுடன் கட ...
கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தன் வீட்டில் நேற்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த அயனாவரத்தை சேர்ந்த தேவராஜ் - ரோஸ்லின் தம்பதியரின் 2வது குழந்தை பத்து வயது சிறுவன் பால்ராஜ். இவர் ஒரு அரியவகையான நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அன ...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.