நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நெல்லையில் அதிகனமழை பெய்துவரும் நிலையில், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகராட்சி கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் ஆறு மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் கழிவுநீர் ஆற்றில் கலப்பது உறுதி ...