கோவை சேர்ந்த சித்தார்த் என்னும் சிறுவன் உலக வரைப்படங்களை அடையாளப்படுத்தும் அதீத திறமையால் 10 சாதனைகளை தன் வசமாக்கிய சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே டைபாய்ட் காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவன் தன்வந்த் காய்ச்சலுக்காக கடந்த 3 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில் இன்று உயிரிழந்தார ...