சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின், நடந்த ஹவலா பணப் பரிமாற்றம். 1.42 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீ:சார், மூவரை பிடித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வரி பாக்கியை வசூல் செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும், வார்டு திமுக கவுன்சிலர் உறவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. நகராட்சி அலுவலகத்திற்கே சென்று ‘என் உறவினரிடம் எப்படி வசூல் செய்யலாம்” என்று வா ...