“இந்த தேசிய அறிவியல் தினத்தில் சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் விஷயங்களை அலசி ஆராய்ந்து எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது வெறும் கண்முடித்தனமான மூடநம்பிக்கை என்பதை பிரித்து அறியக்கூடிய பகுத்தற ...
சென்னை ஐஐடி-ல் புதியதாக தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி இன்ஸ்டியூட் உருவாக்கப்படுவதற்கு, ரூ.110 கோடியை முன்னாள் மாணவர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் பிஞ்சுபோன செருப்பு என கூறிய அண்ணாமலை விமர்சனத்திற்கு, அந்த செருப்பாலயே மக்கள் பதில் கூறுவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.