விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்த தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களும் அங்கு குவிந்து வரும் நிலையில், அங்கு நிகழும் ம ...
சென்னையில் மழைக்காலங்களில் அரசியல்வாதிகள் வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் இறங்குவது நன்றாகவா இருக்கிறது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, மழைநீர் தேங்காத வகையில் மாற்று யோசனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ...
தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவரும் அரசியல்வாதியுமான பழ.கருப்பையா புதிய தலைமுறைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் “எமர்ஜென்சியால் ஆட்சியை இழந்தோம் என ஸ்டாலின் சொல்வது மிகப்பெரிய பொய்” என்றார். ...