மேட்டுப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபரை நரபலி கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வை ...
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்
கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ...
டெல்லி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் இரயில் நிலையத்தில் காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடியில் கூலி தொழிலாளியின் மகன் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றும்,"தன்னை நீதிபதியாக பார்க்க பெற்றோர் இல்லையே" என கண்கலங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.