பராமரிப்பு பணி காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னை தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்படும் நேரங்களில், முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஆவின் பால் பாக்கெட்கள் கால்வாயில் கொட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை பகல் இரவு பாரா ...