விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...
மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட “சென்னை பஸ்” என்ற செயலியின் மூலமாக இருக்கின்ற இடத்திலிருந்தே பேருந்தின் இருப்பிடம்,நிறுத்தும் இடம் மற்றும் பயண நேரம் ...
பராமரிப்பு பணி காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னை தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்படும் நேரங்களில், முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.