”திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள் பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்” என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா தெரிவித்துள்ளார்.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15, 2021 அன்று அமெரிக்கப்படையினரிடமிருந்து மீண்டும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதனால் அங்கு செவ்வாய் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.