சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்-க்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷிவம் துபே, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.