பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.