ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரித்துகொண்டு தான் உள்ளது. ஆனாலும் இந்த வருடம் மட்டும் ஏன் வெப்பத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? காரணம், இந்த வருடத்தில் தான் 70% எல்நினோ வருவதற்கான வாய்ப்பு ...
புதுச்சேரி போலீசாருக்காக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஏசி பொருத்திய ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. அதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிசோதனை செய்தார்.
“கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள் ...
வெப்பநிலை உயர்வு என்பதை தாண்டி காற்றின் ஒப்பு ஈரப்பதம் வெயிலின் தாக்கத்தை நாம் அதிகமாக உணர்வதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. வெப்பநிலை உயர்வைத் தாண்டி, புழுக்கம் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது.