மாணவர் சவப்னோதீப் கடந்த புதனன்று காலை தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்றும், சீனியர் மாணவர்கள் தன்னை ராகிங் செய்து துன்புறுத்துவதால், தன்னை வந்து அழைத் ...
நாமக்கலில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்வேதா மாற்று சமூகத்தினரால் ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.