தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
“ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். சட்டப்பேரவைத் தலைவர் விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆளுநர் பதவியின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியே ...
“வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல்தான் சேரி எனக் கூறினேன். ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் அதை சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்?” - நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்ப ...
வெடிபொருளை கொச்சியிலேயே வாங்கியதாகவும் அதை தன் மனைவியின் இல்லத்தில் வைத்து தயாரித்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.